அமோக விளைச்சல் கண்ட பயிர்களைக் காக்க கடலூர் விவசாயிகள் கோரிக்கை Feb 03, 2024 467 கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கிராமங்களில் மரவள்ளிக் கிழங்கு பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து நிலத்தைத் தோண்டி கிழங்குகளை தின்று சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள...